Judge Ariparantaman

img

என்.பி.ஆரும்., என்.ஆர்.சி.யும் ஒழிக்கப்பட வேண்டிய கொரோனா வைரஸ்கள் : நீதிபதி அரிபரந்தாமன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பாட்டின் வழிவந்த தமிழக மக்களின் அரசு, நிகழ இருக்கும் மனித குல பேரழிவைத் தடுக்க முன்வர வேண்டும். மேலும் 1948ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்....

;